Wednesday, March 8, 2017
மகளே மங்கா புகழே!
பிஞ்சுக்கரம் பிடித்து மகளை
பள்ளிக்கூடம் கொண்டு சேர்த்தேன்!
அறிவியலும் அன்பும் இணைந்த புது
அவதாரம் எடுத்துவிட்டாள்!
அரவணைப்புடன் அந்நிய தேசத்தையும் எனக்கு
அறிமுகம் செய்துவைக்கிறாள்!
தவமிருந்த தகப்பன் நான் பெற்றுவிட்டேன்
தாயையே மீண்டும் மகளாக!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment