Tuesday, March 7, 2017
நிலவில்லா மேகம்!
பொறுமையில் சிகரத்தையே எட்டிவிடும் தன்
பெருமையை மறந்த பெண்மையே..
உற்சாக உலக ஓட்டத்திற்கு என்றுமே
அச்சாணி நீயடி!
உன் தனிமை துயரம் நீண்டு
வானையும் தாக்கிவிட்டதோ?
கருமேகங்களில் நிலவும் மறைந்துகொண்டு தன்
கனத்த இதயத்தை சொல்லுதோ ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment