Tuesday, March 7, 2017

முகமூடி

நரம்புகளும் எலும்புகளும் ரத்தமும்
நிறைந்த உடல் கொண்டது  உலகின்  உயிரனமே!

மேலுரையாய் தோலிருக்க போதுமென
மௌனமாய் ஏற்றதிந்த விலங்கினமே!

குளிர் வெயில் தாக்காமல் காக்க  நாளும் நமக்கு
குடைபோல் ஒரு உடைதேவைதான் ஆடைகள் என்றுமே! சிலருக்கோ

அகத்தின் அழகை  வெளிக்காட்டிவிடாமல் மறைக்க
அத்தியாவசிய தேவையாகிவிட்டதோ ஒரு முகமூடி?

No comments:

Post a Comment