Tuesday, March 7, 2017

குழப்பம்!

அளவில்லாத வெள்ளம் பாயும் நதி!
அதிலோடும் ஓடம் அந்தோகதி!

எண்ணங்கள் மனதில் சங்கமித்தால்
திண்ணமான முடிவுகள் முடங்கிடுமே!

பிறர்கூறும் புறங்கூறல்கள்  அதனை
புறக்கணித்து விடு பெண்ணே!

நம்பிக்கை எனும் திசைநோக்கி
வாழ்க்கை படகை செலுத்த  குழம்பியோடிடும்  குழப்பமும்!

No comments:

Post a Comment