அளவில்லாத வெள்ளம் பாயும் நதி!
அதிலோடும் ஓடம் அந்தோகதி!
எண்ணங்கள் மனதில் சங்கமித்தால்
திண்ணமான முடிவுகள் முடங்கிடுமே!
பிறர்கூறும் புறங்கூறல்கள் அதனை
புறக்கணித்து விடு பெண்ணே!
நம்பிக்கை எனும் திசைநோக்கி
வாழ்க்கை படகை செலுத்த குழம்பியோடிடும் குழப்பமும்!
No comments:
Post a Comment