Thursday, March 9, 2017

ஒற்றைக்குரல்!

தனிமரம் தோப்பாகிய விந்தை இது
தனிமையில் குரலெழுப்பிய சிந்தை அது!

தலைவனின் ஒற்றைக்குரலின் ஓசை
தலைவிக்கு சங்கேத பாஷை!

சிசுவின் ஒரு சிறுசினுங்கல் அதன்
பசியாற்றிடும்  நடு சாமத்திலும்!

மௌனத்தின் ராகம் அதனை புரிந்த
மனதை  நாடிப்  போகும்!

No comments:

Post a Comment