Tuesday, September 6, 2016
என் ரகசிய சிநேகிதி!
உலகத்தின் பார்வைகள்
என்னை சோதிக்கும்....
கண்கள் மீன்களென
கட்டுக்கதைகள் கூறும்....
கூந்தல் கார்மேகங்களென
கவிதைகள் சொல்லும்....
உண்மை சொல்லும் ஒரே
உயிர்த்தோழி நீ தான்....
என் முகம் காட்டும் கண்ணாடியே!
நீயே என் ரகசிய சிநேகிதி!
2 comments:
Janarthanan
September 10, 2016 at 4:37 PM
அருமை... நம்மை நாமாக பார்க்க உதவும் கண்ணாடி ஒரு அறிய கண்டுபிடிப்பு...
Reply
Delete
Replies
Reply
Seshapriya Balaji
September 10, 2016 at 4:49 PM
👍
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அருமை... நம்மை நாமாக பார்க்க உதவும் கண்ணாடி ஒரு அறிய கண்டுபிடிப்பு...
ReplyDelete👍
ReplyDelete