Monday, February 20, 2017

வறுமையின் நிறம்!

வளமையில் வானவில்லின் வண்ணங்கள்
வகுத்தெடுக்கும் அளவுகோலாய் அவரவர் எண்ணங்கள்!

வேடங்கள் பூணுவது வேடிக்கை!
ஏற்றத்தாழ்வது  போற்றுவதும் இங்கே வாடிக்கை!

வறுமையின் நிறம் என்றுமே நிரந்தரம்!
வாழ்வில் உணரவைக்கும் உலகின் தராதரம்! 

பகுத்துண்டு வாழும் பண்பு!
பசியிலும் உண்டிங்கு அன்பு!

No comments:

Post a Comment