Tuesday, February 7, 2017
பாசம்!
அன்பால் இணைந்த பந்தங்களின்
அடிமனதில் குடிஇருக்கும்!
உரிய நேரத்தில் ஓடிவரும்
உரிமையோடு துன்பமதை பகிர்ந்துகொள்ளும்!
பகிர்ந்த இன்பம் மேலும் பெருகும்
புதிரான அமுதசுரபி!
பாசவலையது சிக்கியவர்களுக்கு என்றும்
பாதுகாப்பாய் உணரும் நிலையது!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment