Tuesday, February 7, 2017

பாசம்!

அன்பால் இணைந்த பந்தங்களின்
அடிமனதில் குடிஇருக்கும்!

உரிய நேரத்தில் ஓடிவரும்
உரிமையோடு துன்பமதை  பகிர்ந்துகொள்ளும்!

பகிர்ந்த  இன்பம்   மேலும்  பெருகும்
புதிரான  அமுதசுரபி!

பாசவலையது சிக்கியவர்களுக்கு  என்றும்
பாதுகாப்பாய்   உணரும் நிலையது!

No comments:

Post a Comment