Friday, February 10, 2017

வெண்பா

புள்ளினம் பூவிதழ்ப் பூமகளைக்   கண்டதும்

துள்ளின பந்துபோல் தன்னினம் என்றன

மனதின் களிப்பில் மயங்கி -வியப்பில்

கனவில் மகிழும்  கண்டு!

No comments:

Post a Comment