Friday, April 21, 2017

நான்கு வரிக்கவிதை

அல்லிமலரும் , சந்திரனும்..
------------------------------------------
வெள்ளை உளத்தாலே
விண்ணை அடைந்தாயே
உண்ண  அழைத்தேனே
அல்லிமலர்   தேனே!

No comments:

Post a Comment