Friday, December 30, 2016

தாய்மை

தாய்மையென்பது சேயுயிர்காக்க
தன்னுயிர் பணயம் வைக்கும் துணிவு!

தரணியிலே ஈடுண்டோ?
தன்னிகரில்லாத படைப்பு!

பொற்பாதங்கள் பணிந்து
சொற்பதங்களால் போற்றவிழைந்தால்...

கடலில் சிறுதுளியானதே முயற்சியும் தாயே
கண்ணீர் மட்டுமே மிச்சம் என்னிடம் உன் புகழ் உரைக்க!

No comments:

Post a Comment