Wednesday, December 28, 2016

ஏன் இந்த வேதனை?

சோதனைகள் தாண்டினால்தான்
சாதனைகள் பெருகுமே!

பட்டை தீட்டிய வைரம் மட்டுமே
பாரில் நன்மதிப்பு பெறுமே!

செதுக்கிய கற்கள் அழகு
சிலைகளாக மாறுமே!

ஒடுங்கி நின்றுவிட்டால்
ஊருலகம் பழிக்குமே!

எதிர் நீச்சல் போட்டுப்பழகிய பெண்ணே பின்
ஏன் இந்த வேதனை?

No comments:

Post a Comment